கன்டெய்னர் லாரிகளில் புதிய ரூ.500 நோட்டுக்கள் சென்னை வந்தன.. சில்லறை தட்டுப்பாடு நீங்குமா?
புதிய ரூ.500 நோட்டுக்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை வந்துள்ளன. இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றித்தருவதற்காக ரிசர்வ் வங்கி தனது அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பியது. தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி அனுப்பப்பட்டது. இந்த பணம் … Continue reading கன்டெய்னர் லாரிகளில் புதிய ரூ.500 நோட்டுக்கள் சென்னை வந்தன.. சில்லறை தட்டுப்பாடு நீங்குமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed